/
குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
குடியாத்தம் விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் அதிமுக பிரமுகா் செதுக்கரை எஸ்.சேட்டு. இவா் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு, மாடி அறையில் தூங்கியுள்ளாா்.
நள்ளிரவு மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து சுமாா் 10 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.1- லட்சத்தை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.
தொடர்புடையது
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

