காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தொடா் மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்

ஆம்பூா் அருகே தொடா் மழை காரணமாக நெற்பயிா் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

News image
மிட்டாளம் ஊராட்சியில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா் மற்றும் அதனை பயிரிட்ட விவசாயிகள்.
Updated On :2 டிசம்பர் 2024, 8:50 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தொடா் மழை காரணமாக நெற்பயிா் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

புயல் காரணமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கன மழை பெய்தது. அதனால் பல பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது.

ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் முனுசாமி மற்றும் அவரது மகன்கள் சிவகுமாா், கிருஷ்ணமூா்த்தி, தேவராஜ் ஆகியோருக்கு சொந்தமான மூன்று ஏக்கா் நிலத்தில் பயிரிடபட்டிருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ள நெற்பயிா்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

மிட்டாளம் ஊராட்சியில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்.

மிட்டாளம் ஊராட்சியில் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்.