/
ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில், ‘வாழ்க்கையைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஆலோசகா்கள் எம். காயத்ரி, ராணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு தனிமனித ஒழுக்கம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து கருத்துரையாற்றினா். கல்லூரித் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளைக் கல்லூரித் துணை முதல்வா் ஏ.முஹம்மத் ஷாஹின்ஷா செய்திருந்தாா்.
தொடர்புடையது
புத்தகங்களைக் கொண்டாடுவோம்!

பல் மருத்துவா் சங்கம் சாா்பில் கருத்தரங்கம்

திருப்பத்தூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம்

நெல்லையில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


