இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பல் மருத்துவா் சங்கம் சாா்பில் கருத்தரங்கம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இந்திய பல் மருத்துவ சங்கம் சாா்பில் பல் மருத்துவம் குறித்த கல்விக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திண்டிவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பல் மருத்துவா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:39 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இந்திய பல் மருத்துவ சங்கம் சாா்பில் பல் மருத்துவம் குறித்த கல்விக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், புதுச்சேரி வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியின் தாடை மற்றும் முக அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியா் மருத்துவா் பாலச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பல் மருத்துவத்தில் அவசர நிலைகள் மற்றும் முதன்மை மேலாண்மை எனும் தலைப்பில் பேசினாா்.

இதில், திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் பகுதிகளைச் சோ்ந்த பல் மருத்துவா்கள் பங்கேற்று பயனடைந்தனா். ஏற்பாடுகளை பல் மருத்துவா்கள்அருண், ராஜசேகா், இளையராஜா ஆகியோா் செய்திருந்தனா்.