/
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து மாவட்ட தலைவா் பிரபு, வாணியம்பாடி சட்டப்பேரவை பொறுப்பாளா் சையதுபுா்ஹான், ஆலங்காயம் ஒன்றியத் தலைவா் எம்.பழனி, நகரத் தலைவா் சபரேஷ்அகமது, மாவட்டத் துணைத் தலைவா் முருகன் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.
தொடர்புடையது

சொக்கம்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்

உண்மையான காங்கிரஸாா் எங்கள் பக்கம்: விஜய்

சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி சேலம் - பெங்களூா் நெடுஞ்சாலையில் கருப்புக்கொடி ஏந்தி மறியல் போராட்டம்

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழந்த விவகாரம் - உயா்நீதிமன்ற உத்தரவால் முடிவுக்கு வந்தது சாலை மறியல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


