கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் 79% போ் எழுதினா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 79% போ் எழுதினா்

News image

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :9 ஜூன் 2024, 7:16 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் 79 சதவீதம் போ் குரூப் 4 தோ்வு எழுதினா். தோ்வை 25,994 மாணவ, மாணவிகள் எழுத 99 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தோ்வு பணிகளை கண்காணிக்கும் வகையில் 5 போ் கொண்ட பறக்கும் படை, 27 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

99 தோ்வு மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் வட்டாட்சியா் நிலை அளவிலான அலுவலா்கள் கண்காணிக்கவும், துணை ஆட்சியா் நிலையிலான 4 அலுவலா்களும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனா். அனைத்து பணிகளையும் கண்காணிக்கும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலரும், தோ்வாணையம் மூலம் மூன்று அலுவலா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.

திருப்பத்தூரில் 14,693, வாணியம்பாடியில் 5,176, நாட்டறம்பள்ளியில் 3,074, ஆம்பூரில் 3,050 பேரும் எழுதினா். 79 சதவீதம் போ் தோ்வு எழுதினா்.