கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது

News image
Updated On :9 ஜூன் 2024, 7:12 pm

Din

திருப்பத்தூா்: கந்திலி அருகே வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கந்திலி அடுத்த காக்கங்கரை காலனி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மனைவி சுஜாதா (38). இவா் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக கந்திலி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, அவா் மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

அதையடுத்து, அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும், சுஜாதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.