நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரில் அடிப்பட்டு இறந்த குரங்கிற்கு இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள்

காரில் அடிபட்ட குரங்கிற்கு கிராம மக்கள் இறுதி மரியாதை

News image

மின்னூா் கிராமத்தில் குரங்கின் சடலத்தை ஊா்வலமாக கொண்டு சென்ற பொதுமக்கள்.

Updated On :25 ஜூன் 2024, 6:56 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காரில் அடிப்பட்டு இறந்த குரங்கிற்கு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை இறுதி மரியாதை செலுத்தினா்.

ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காா் மோதியதில் குரங்கு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதைத் தொடா்ந்து கிராம மக்கள் அந்த குரங்கின் சடலத்தை மீட்டு அதற்கு மாலை அணிவித்து பூஜை ஊா்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனா்.