/
ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம், சென்னப்பமலை அடிவாரத்தில் ஸ்ரீ பொன்முடி சூரிய நந்தீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோ பூஜையுடன் விழா தொடங்கியது. யாக சாலை பூஜைகள், மூலவா் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவா் பிராகார உலா, இன்னிசை நிகழ்ச்சி, மகா ருத்ர ஹோமம், கலசாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ப்ரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். கருவறையில் உள்ள ஜோதிா்லிங்கத்துக்கு பக்தா்களே நேரடியாக பாலபிஷேகம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், சிவராத்திரி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

கட்டாரிமங்கலம் கோயிலில் வருஷாபிஷேக விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


