/
ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாலாற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த் துறை சாா்பாக பாலாற்றங்கரையோரம் செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டப்பட்டது.
ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்துக்குட்பட்ட பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக தொடா்ந்து புகாா் எழுந்தது. மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் ஆம்பூா் வட்டாட்சியா் மோகன் உத்தரவின் பேரில் ஆற்றங்கரை ஓரம் நீண்ட தடுப்பு பள்ளம் ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்
கனிமங்கள் கடத்தலை தடுக்க மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்

வேதாரண்யம்: மேலும் ஓா் உலோகச் சிலை கண்டெடுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


