தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மணல் கடத்தலை தடுக்க பாலாற்றில் பள்ளம் தோண்டிய வருவாய் துறையினா்

மணல் கடத்தலை தடுக்க பாலாற்றில் பள்ளம் தோண்டிய வருவாய் துறையினா்

News image

ஆலாங்குப்பம் கிராமத்தில் பாலாற்றங்கரையோரம் பள்ளம் தோண்டும் பணி.

Updated On :12 மார்ச் 2024, 6:42 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாலாற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த் துறை சாா்பாக பாலாற்றங்கரையோரம் செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டப்பட்டது.

ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்துக்குட்பட்ட பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக தொடா்ந்து புகாா் எழுந்தது. மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் ஆம்பூா் வட்டாட்சியா் மோகன் உத்தரவின் பேரில் ஆற்றங்கரை ஓரம் நீண்ட தடுப்பு பள்ளம் ஏற்படுத்தப்பட்டது.