தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

Updated On :19 மார்ச் 2024, 11:46 pm

திருப்பத்தூா்: மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் தா்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் 2024-இல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்களை ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதற்கு திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதுக்குள்பட்ட விருப்பமுள்ள இளநிலை படை அலுவலா்கள்(ஒஇஞ) மற்றும் முன்னாள்(ஞதந) படைவீரா்கள் அல்லது ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அனைத்து நாள்களிலும் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) உள்பட நேரில் அணுகி அல்லது அலுவலக தொலைபேசி எண் 0416-2977432 மூலமாக தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.