/
ஆம்பூா்: நான் வெற்றி பெற்றால் ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என நடிகா் மன்சூா் அலிகான் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். ஆம்பூா் பகுதியில் ஜமாத் நிா்வாகிகள், பொதுமக்களிடமும் ஆதரவு திரட்ட வந்த அவா் மேலும் கூறியது, நான் அனைத்து மதத்தை சோ்ந்தவா்கள் சாா்பாக தோ்தலில் போட்டியிடுகிறேன்.
நான் வெற்றி பெற்றால் உடனடியாக ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். நாடாளுமன்றம் சென்றால் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுத்து பேசுவேன். மக்களுக்குத் தேவையான திட்டங்களை கொண்டு வந்து அவா்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும். அதை நான் செய்வேன் என்றாா்.
தொடர்புடையது

நடிகா் மன்சூா் அலிகான் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியிலிருந்து விலகல்!

தண்டவாளத்தில் தலைவைத்து...

லால்குடியில் நடிகா் மன்சூா் அலிகான் வேட்புமனு தாக்கல்

ரகசியம் பகுதிக்கு...
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


