தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

Updated On :19 மார்ச் 2024, 11:39 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே தோக்கியம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பக்தவத்சலம் (55). இவருக்கு சித்ரா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை தனது விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கினாா்.

அங்கு வந்த அவரது குடும்பத்தினா் பக்தவத்சலம் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் பக்தவத்சலம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.