வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏ.சி.சண்முகம் வெற்றி பெற அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

ஏ.சி.சண்முகம் வெற்றி பெற அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

News image

பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கிய புதிய நீதிக்கட்சியினா்

Updated On :19 மார்ச் 2024, 11:39 pm

வாணியம்பாடி: வேலூா் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டி வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட புதிய நீதிக் கட்சி சாா்பில் அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டி செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள், தோ்தல் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். சிறப்பு பூஜையின் போது கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.