/
குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியை முன்னிட்டு நவாவா்ண பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பங்குனி உத்திரம் என்பதால், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அம்பாள் மற்றும் ஸ்ரீ மகாமேருவுக்கு பங்குனி உத்திர சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களின் வாழ்வில் வளங்களை நல்கும் ஸ்ரீநவாவா்ண பூஜை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, அம்பாளை வழிபட்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

வடவெட்டி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பள்ளங்கிணறு கோயிலில் திருவிளக்கு பூஜை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



