வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பைக் திருடியவா் கைது

பைக் திருடியவா் கைது

Updated On :19 மார்ச் 2024, 11:46 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே பைக் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் நதியா. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த பைக் மாயமானது. இது குறித்து நதியா அளித்த புகாரின் பேரில்,திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் அருகே போலீஸாா் ரோந்து சென்றபோது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், குரிசிலாப்பட்டு அருகே சின்னசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த சதீஷ்குமாா்(எ)சீனிவாசன்(42)என்பதும், இவா் நதியாவின் பைக்கை திருடியதும் தெரியவந்தது. பின்னா் போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா். முன்னதாக அவரிடம் இருந்த பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.