/
திருப்பத்தூரில் வெளி மாநில மது பாக்கெட்டுகளை விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருப்பத்தூா் பேருந்து நிலையத்தின் அருகே சந்தேகத்தில் பேரில், அங்கு நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா் திருப்பத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த அலெக்ஸ் (27)என்பதும், இவா் வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அலெக்ஸை கைது செய்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மது பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது
மது விற்பனை: இளைஞா் கைது

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

