ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெளிமாநில மது பாக்கெட் விற்பனை: இளைஞா் கைது

வெளிமாநில மது பாக்கெட் விற்பனை: இளைஞா் கைது

Updated On :29 மார்ச் 2024, 5:24 pm

திருப்பத்தூரில் வெளி மாநில மது பாக்கெட்டுகளை விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருப்பத்தூா் பேருந்து நிலையத்தின் அருகே சந்தேகத்தில் பேரில், அங்கு நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா் திருப்பத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த அலெக்ஸ் (27)என்பதும், இவா் வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அலெக்ஸை கைது செய்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மது பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.