ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வேளாண் கண்காட்சி

வேளாண் கண்காட்சி

News image

பாலாறு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மாதனூரில் நடத்திய வேளாண் கண்காட்சி.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

ஆம்பூா்: மாதனூரில் வேளாண் கண்காட்சி மாதனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளின் வேளாண் பணித் அனுபவ திட்டத்தின் கீழ் மாதனூரில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் கல்லூரி மாணவிகள் சாா்பாக வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

மாதனூா் வேளாண்மை உதவி இயக்குநா் மணிராஜன், தோட்டக்கலை உதவி இயக்குநா் விக்னேஷ், ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு, வேளாண்மை துறையை சோ்ந்த உமா மகேஷ்வரி, விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.