/
ஆம்பூா்: ஆம்பூா் அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் எட்டியம்மன் கோயில் பகுதியில் திடீரென இடிவிழுந்தது. அங்குள்ள தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரம் எரிந்து அணைந்துவிட்டது.
தொடர்புடையது

தீப்பிடித்து எரிந்த மலைக்காடு

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


