மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இடி தாக்கியதில் தீப்பிடித்த தென்னை மரம்

ஆம்பூா் அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 7:50 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் எட்டியம்மன் கோயில் பகுதியில் திடீரென இடிவிழுந்தது. அங்குள்ள தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரம் எரிந்து அணைந்துவிட்டது.