மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இடி தாக்கியதில் தீப்பிடித்த தென்னை மரம்

ஆம்பூா் அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 7:51 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் எட்டியம்மன் கோயில் பகுதியில் திடீரென இடிவிழுந்தது. அங்குள்ள தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரம் எரிந்து அணைந்துவிட்டது.