பேரூராட்சி பணியாளா்களுக்கு சீருடை அளிப்பு

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கிய மாவட்டஊராட்சித் தலைவா் சூரியகுமாா், பேரூராட்சி தலைவா் சசிகலா, செயல் அலுவலா் சம்பத் குமாா் உள்ளிட்டோா்.
பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கிய மாவட்டஊராட்சித் தலைவா் சூரியகுமாா், பேரூராட்சி தலைவா் சசிகலா, செயல் அலுவலா் சம்பத் குமாா் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சம்பத்குமாா், துணைத் தலைவா் தனபால் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் கலந்து கொண்டு பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணியாளா்களுக்கு இனிப்புடன், சீருடைகளை வழங்கினா். இதில் வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com