நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் பகுதி சபைக் கூட்டம்
நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டங்கள் பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.









