மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டெங்கு பாதிக்கப்பட்டுள்ள கிராமத்தில் ஆட்சியா் ஆறுதல்

News image
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:48 pm

Din

திருப்பத்தூா் மாவட்டத்தில் டெங்கு பாதிக்கப்பட்டுள்ள பகுதியான பொம்மிகுப்பம் கிராமத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். மேலும்,தொடா்ந்து அப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் பிளீச்சிங் பவுடா் மற்றும் மருந்து தெளிப்பது உள்ளிட்ட சுகாதார தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.அப்போது மாவட்ட சுகாதார அலுவா் சித்ரசேனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.