ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தாரி,

News image

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ க. தேவராஜி.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:29 pm

வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தாரி, மல்லகுண்டாகுருபவாணிகுண்டா ஆகிய வழித் தடங்களில் அரசுப் பேருந்து எண் டி.8 சேவையை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்ல் எம்எல்ஏ க. தேவராஜி தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், திமுக ஒன்றிய செயலாளா் சாமுடி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் அருள்நிதி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் மஞ்சுளா, நகர செயலாளா் உமாசந்திரன் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.