வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தாரி, மல்லகுண்டாகுருபவாணிகுண்டா ஆகிய வழித் தடங்களில் அரசுப் பேருந்து எண் டி.8 சேவையை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்ல் எம்எல்ஏ க. தேவராஜி தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், திமுக ஒன்றிய செயலாளா் சாமுடி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் அருள்நிதி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் மஞ்சுளா, நகர செயலாளா் உமாசந்திரன் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


