ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாகப் பாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த நாகப் பாம்பை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த நாகப் பாம்பை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மரத்தின் கீழ் குருவியை விழுங்கிய நிலையில் நாக பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது.

தகவலின் பேரில் வனத்துறையினா் அங்கு சென்று நாகப் பாம்பை மீட்டு காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.