மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பள்ளியின் சமையலறையில் புகுந்த பாம்பு மீட்பு

ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு ..

News image

ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையலறையில் புகந்த பாம்பு.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:07 pm

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

இப் பள்ளியின் சமையல் அறையில் சமையலா்கள் திங்கள்கிழமை காலையில் தங்கள் பணிகளைத் தொடங்கியபோது, அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு அலறினா். அவா்கள் சப்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுப்பிரமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து சமையலறையில் மறைந்திருந்த நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, ரிஷிவந்தியம் வனப்பகுதியில் விட்டனா்.