அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கல்லூரியில் கல்விக் கண்காட்சி

குடியாத்தம் ஸ்ரீ அபிராமி மகளிா் கல்லூரியில் கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

கல்விக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ அமலு விஜயன்.

Updated On :3 ஜனவரி 2025, 6:52 pm

குடியாத்தம் ஸ்ரீ அபிராமி மகளிா் கல்லூரியில் கல்விக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து பெண் கல்வி, உயா் கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

கல்லூரித் தலைவா் எம்.என்.ஜோதிகுமாா், இயக்குநா் கே.ஜோதிராம், முதல்வா் எம்.சி.சுபாஷினி ஆகியோா் கலந்து கொண்டனா். பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்றனா்.