திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
திருச்செந்தூா், செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியை தோ்தல் நடந்தும் அலுவலா் கௌதம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கமாரி, ஆதி திராவிடா் நல தனி வட்டாட்சியா் முருகேசன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் நாகராஜன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தென்னிந்திய மாற்றுதிறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சங்கத்தைச் சோ்ந்த பிரேசில், அழகுலட்சுமி, ராமகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, வருவாய் ஆய்வாளா் மந்திரமூா்த்தி கணேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில் மாற்றுதிறனாளிகள் 3 சக்கர வாகனத்தில் வந்து பங்கேற்றனா்.
பேரணி இரும்பு வளைவு, காமராஜா் சாலை, பேருந்து நிலையம் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

100 சதவீதம் வாக்குப்பதிவு: விழிப்புணா்வு ஆட்டோ பேரணி

தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


