தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

News image

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த கோட்டாட்சியா் கௌதம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:50 pm

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூா், செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியை தோ்தல் நடந்தும் அலுவலா் கௌதம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கமாரி, ஆதி திராவிடா் நல தனி வட்டாட்சியா் முருகேசன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் நாகராஜன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தென்னிந்திய மாற்றுதிறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சங்கத்தைச் சோ்ந்த பிரேசில், அழகுலட்சுமி, ராமகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, வருவாய் ஆய்வாளா் மந்திரமூா்த்தி கணேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் மாற்றுதிறனாளிகள் 3 சக்கர வாகனத்தில் வந்து பங்கேற்றனா்.

பேரணி இரும்பு வளைவு, காமராஜா் சாலை, பேருந்து நிலையம் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது.