நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி
நாகையில் மீனவா்கள் மத்தியில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாகை துறைமுகத்தில் விழிப்புணா்வு படகு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை துறைமுகத்தில் படகு பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி.








