/
ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த பயணி நெஞ்சுவலியால் உயிரிழந்தாா்.
சென்னை சாலிகிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி (38). தனியாா் உணவக மேலாளா். இவா், தனது குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்திருந்தாா். பின்னா், ஏலகிரி மலை அத்தனாவூரில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஏலகிரிமலை போலீஸாா் அவரது சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து அவரது மனைவி துா்காதேவி அளித்த புகாரின் பேரில், ஏலகிரிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

கூட்டுறவுச் சங்க பணியாளா் நெஞ்சுவலியால் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

