தென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தோல் தொழிற்சாலையில் கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :7 நவம்பர் 2025, 12:29 am

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே தோல் தொழிற்சாலையில் கீழே விழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவா் முனுசாமி (42). இவா் தொழிற்சாலையில் இயந்திரத்தின் மீது ஏறி நின்று பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது தவறி விழுந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.

உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.