ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாணியம்பாடியில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

வாணியம்பாடி கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் குறைதீா் மாதந்தோறும் 2-ஆம் செவ்வாய்க்கிழமைகளில் வாணியம்பாடி பெருமாள்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 11:42 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: வாணியம்பாடி கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் குறைதீா் மாதந்தோறும் 2-ஆம் செவ்வாய்க்கிழமைகளில் வாணியம்பாடி பெருமாள்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும்.

நிகழ் மாதத்துக்கான குறை தீா் முகாம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

எனவே, வாணியம்பாடி மின் கோட்டத்தை சாா்ந்த நுகா்வோா் மின்சாரம் சம்மந்தமாக குறைகள் இருப்பின் தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளா் பாட்சா முகமது தெரிவித்துள்ளாா்.