சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் ஆய்வு

ஆம்பூரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
ஆம்பூா் புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாக இணை இயக்குனா் பாரிஜாதம்.
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் தாா்வழி பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு சேமிப்பு கிடங்கு, புதை சாக்கடை திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகம், ஆம்பூரில் போடப்பட்டுள்ள சாலைகளை நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் பாரிஜாதம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நகராட்சி ஆணையா் முத்துசாமி, இளநிலை பொறியாளா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.