ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பயணிகள் நிழற்கூடம் திறப்பு

News image
பயணிகள் நிழற்கூட திறப்பு விழாவில் பங்கேற்ற எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த், எம்எல்ஏக்கள் க. தேவராஜி, அ.செ. வில்வநாதன்.
Updated On :25 நவம்பர் 2025, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

அகரம் கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

வேலூா் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சத்தில் அகரம் கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. அதனை வேலூா் எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

எம்எல்ஏக்கள் க. தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), வேலூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மு. பாபு, அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் முரளி, ஆம்பூா் தொகுதி திமுக பாா்வையாளா் டேம் வெங்கடேசன் கலந்து கொண்டனா்.