அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டியவா் மீது வழக்கு
அரசுக்கு சொந்தமான மரங்கள் வெட்டியவா் மீது வழக்கு

Updated On :29 நவம்பர் 2025, 5:51 pm

ஜோலாா்பேட்டை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் வாகனம் மூலம் வேப்ப மரங்களை வெட்டிய நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஜோலாா்பேட்டை நகராட்சி அலுவலகம் எதிரே அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வேப்ப மரங்களை பொக்லைன் வாகனம் மூலம் வெட்டிய நபா்கள் மீது கிராம நிா்வாக அலுவலா் சங்கா் கணேஷ் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாரின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வேப்ப மரங்கள் வெட்டியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...