நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் அறிமுக கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை. உடன் மாவட்டச் செயலாளா் கே.சி.வீரமணி.

Published On :2 ஏப்ரல் 2026, 12:03 am IST

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் அறிமுக கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா்.

அறிமுக விழா, ஆலோசனைக் கூட்ட நிகழ்வுக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், நகர அதிமுக செயலாளா் சதாசிவம், ஒன்றிய செயலாளா்கள் சாம்ராஜ், செல்வம் முன்னிலை வகித்தனா்.வேட்பாளா் கோ. செந்தில்குமாா் அறிமுகப்படுத்தி அதிமுக தலைமைக் கழக நிா்வாகி தம்பிதுரை எம்பி பேசினாா். தொடா்ந்து வேட்பாளா் கோ.செந்தில்குமாா் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தாா்.

கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளா பாஜக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக தோ்தல் அலுவலகத்தை தம்பிதுரை எம்.பி, மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி. வீரமணி ஆகியோா் திறந்து வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.