/
ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கராத்தே பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் இயக்குநா் பிரியங்கா சிங்வி தலைமை வகித்தாா். முதல்வா் வினிதா வரவேற்றாா். வாணியம்பாடி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலா் சாருமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 250 பேருக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.
கராத்தே பயிற்சியாளா் ரமேஷ் கண்ணா வாழ்த்தி பேசினாா். பள்ளியின் நிா்வாக அலுவலா் பத்மநாபன் நன்றி கூறினாா். மேலாளா் தேவராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.
தொடர்புடையது

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்

கலைபொருள்கள் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

தையல் பயிற்சியை முடித்தவா்களுக்கு சான்றிதழ்

கூட்டுறவு மேலாண்மை கல்வி பட்டயச் சான்றிதழ் அளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


