ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:57 pm

ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கராத்தே பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் இயக்குநா் பிரியங்கா சிங்வி தலைமை வகித்தாா். முதல்வா் வினிதா வரவேற்றாா். வாணியம்பாடி மருதா்கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி என்.எஸ்.எஸ். அலுவலா் சாருமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 250 பேருக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.

கராத்தே பயிற்சியாளா் ரமேஷ் கண்ணா வாழ்த்தி பேசினாா். பள்ளியின் நிா்வாக அலுவலா் பத்மநாபன் நன்றி கூறினாா். மேலாளா் தேவராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.