/
திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த வெங்களாபுரம் பகுதி சோ்ந்தவா் வேடி(56) என்பவா் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வேடியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
பின்னா் போலீஸாா் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, வேடி மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது
மதுபானம் கடத்தல்: 4 போ் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

