6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 8:53 pm

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் செங்கிலிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் அவா் டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் வாணியம்பாடியை சோ்ந்த ஜோவியாா் (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.