ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் செங்கிலிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் அவா் டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் வாணியம்பாடியை சோ்ந்த ஜோவியாா் (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது
காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
