ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஆந்திர கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

ஆந்திர மாநிலம், மல்லானூா் பகுதியை சோ்ந்தவா் முத்து(32). இவா் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததாக திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி அக்சய் அனில் வாகரே, ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன் மீது விசாரணை மேற்கொண்டு முத்துவை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் கு.ரவிகுமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து முத்து குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.