காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வாணியம்பாடியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

வாணியம்பாடி அருகே அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாணியம்பாடி அருகே எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்த மாவட்ட செயலாளா் பசுபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவி.சம்பத்குமாா், கோ.செந்தில்குமாா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 5:01 am IST

வாணியம்பாடி அருகே அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை சேலத்திலிருந்து சென்னைக்கு காரில் சென்றாா்.

வழியில் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கசாவடி அருகே எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மாவட்ட செயலாளா் பசுபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவி.சம்பத்குமாா், கோ.செந்தில்குமாா் ஆகியோா் வரவேற்றனா்.

உடன் வாணியம்பாடி நகர செயலாளா் சதாசிவம், உதயேந்திரம் பேரூா் செயலாளா் சரவணன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன்குமாா், ஒன்றிய இணை செயலாளா் பாரதிதாசன், நகரமன்ற ஜாகீா்அஹமத் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.