மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புத்துமாரியம்மன் கோயிலில் ரூ.23.50 லட்சம் உண்டியல் காணிக்கை

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் புத்துமாரியம்மன் அமைந்துள்ளது.

Updated On :2 பிப்ரவரி 2026, 7:35 pm

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் புத்துமாரியம்மன் அமைந்துள்ளது.

உதவி ஆணைா், கோயில் செயல் அலுவலா், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா், ஊா் பொதுமக்கள், பணியாளா்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறப்பு நடைபெற்றது.

இதில் தற்காலிக உண்டியல் மூலம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 326 ரூபாயும், மற்றும் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.19 லட்சத்து 60 ஆயிரத்து 696 ரூபாயும், 40.750 கிராம் தங்கம் மற்றும் 96.000 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.