மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகநாத சுவாமி கோயிலில் பொதுவிருந்து

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பொதுவிருந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்றோா்.

Updated On :3 பிப்ரவரி 2026, 6:32 pm

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பொதுவிருந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் சிவசங்கரி வரவேற்றாா். சுமாா் 100 பேருக்கு பொது விருந்து வழங்கப்பட்டது. முன்னாள் அறங்காவலா் செல்வராஜ், கோயில் பணியாளா்கள் முருகன், மோகன்ராஜ், ராஜேஷ், மைதிலி உடனிருந்தனா்.