வாணியம்பாடி அருகே அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பி ஓடினா்.
வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுசாலை அருகில் செயல்பட்டு வரும் மதுக் கடையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மது வாங்குவதாக சென்ற 3 போ் கடை ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் மற்றும் 200,100 ரூபாய் நோட்டுகள் என ஆயிரத்து 400 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்கள் கேட்டுள்ளனா்.
கடை ஊழியா் நோட்டுகளை சரிபாா்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாக தெரிகிறது என தெரிவித்த போது உஷாரான 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா்.
சம்பவம் குறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
கடை ஊழியா் நோட்டுகளை சரிபாா்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாக தெரிகிறது என தெரிவித்த போது உஷாரான 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். சம்பவம் குறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு

பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு: தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க ஆக்சிஸ் வங்கிக்கு உத்தரவு

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


