மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திறன் மேம்பாட்டுப் போட்டி பரிசளிப்பு

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

News image

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் பொதுப்பள்ளியில் செயல் திறன் மேம்பாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

செயலாளா் கிரிராஜ் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் பாபு கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

பிறகு பிற்பகல் பள்ளி வளாகத்தில் பட்டம் விடும் திருவிழாவும் நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வா் லட்சுமி மற்றும் ஆசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.