சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திறன் மேம்பாட்டுப் போட்டி பரிசளிப்பு

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

News image
போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் பொதுப்பள்ளியில் செயல் திறன் மேம்பாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

செயலாளா் கிரிராஜ் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் பாபு கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

பிறகு பிற்பகல் பள்ளி வளாகத்தில் பட்டம் விடும் திருவிழாவும் நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வா் லட்சுமி மற்றும் ஆசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.