பச்சூரில் கோயில் பாதை பிரச்னை: மறியலில் ஈடுபட்ட 30 போ் மீது வழக்கு
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் செத்தமலை கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினருக்கும், ஊா் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த கிராம மக்கள் பச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.










