ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக மீட்கப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியை சோ்ந்த ராஜாமணி(55). கரும்பு சாறு வியாபாரம் செய்து வந்தாா். சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் புதன்கிழமை தனியாா் விவசாய கிணற்றில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை அங்கிருந்தவா்கள் பாா்த்து உடனே வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்த போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.