கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image
- கோப்புப்படம்
Updated On :22 ஜனவரி 2026, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

ஆம்பூா்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனா்.