/
திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 16 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்தன. இதில் 27 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி பணி ஆணை வழங்கினாா்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விஇடி கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்

நந்தா பொறியியல் கல்லூரி மாணவா்கள் 1,735 பேருக்கு பணி நியமன ஆணை

அவிநாசி அரசு கலை கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன உத்தரவு

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


